tag:blogger.com,1999:blog-91420720174289865012024-03-04T23:01:30.039-08:00WALK FOR JUSTICE FROM LONDON TO UNஐ.நாவை நோக்கி பிரித்தானியாவில் இருந்து நடை பயணம்Pilgrimage for Justice of the Tamils in Tamil Eelamhttp://www.blogger.com/profile/15721721342738182242noreply@blogger.comBlogger17125tag:blogger.com,1999:blog-9142072017428986501.post-14601625367306888192010-08-14T09:08:00.000-07:002010-08-14T09:34:29.255-07:00சுவிஸ் சூரிச் மாநிலத்திலிருந்து எழுச்சியுடன் ஐ.நா நோக்கிய நடைபயணம் ஆரம்பம்.<object width="640" height="385"><param name="movie" value="http://www.youtube.com/v/Y-dSl5vYRkw?fs=1&hl=en_US"></param><param name="allowFullScreen" value="true"></param><param name="allowscriptaccess" value="always"></param><embed src="http://www.youtube.com/v/Y-dSl5vYRkw?fs=1&hl=en_US" type="application/x-shockwave-flash" allowscriptaccess="always" allowfullscreen="true" width="550" height="290"></embed></object><br /><br />சிவந்தனின் ஐ.நாசபை நோக்கி நகரும் கால்களுக்கு வலுச்சேர்க்கும் வகையிலும், சிவந்தனை நடந்து சென்று வரவேற்கவும், சுவிசில் உள்ள மக்களும் இந்த நடை பயணத்தில் பங்கேற்கும் வகையிலும் சூரிச் மாநிலத்திலிருந்து 3 இளையோர்கள் தன்னெழுச்சியாக முன்வந்து சற்றுமுன் நடைபயணமொன்றை ஆரம்பித்துள்ளனர். காலை 9 மணியளவில் சூரிச் ர்நடஎநவiயிடயவண ல் அகவணக்கத்துடன் ஆரம்பித்து மக்களுடன் இடம்பெற்ற கலந்துரையாடலைத் தொடர்ந்து மக்களுடைய ஆதரவுடன் nஐநீவாவை நோக்கிய தமது நடைபயணத்தை ஆரம்பித்துள்ளனர்.<br /><br />செல்வராஜா வைகுந்தன், விபுலானந்தன் கௌரிதாசன், சிவராசா ஜெயானந்தன் ஆகியோரே சூரிச், அறோ, சொலத்தூண், பேர்ண், பிறைபூர்க், லவுசான், மற்றும் ஜெனீவ் ஊடாக சுமார் 300 கிலோமீற்றர்கள் நடந்து செல்ல இருப்பதால், அந்தந்தப் பிரதேச மக்கள் இவர்களது மனிதநேய நடை பயணத்தில் தம்மையும் இணைத்துக்கொள்ள வேண்டும் என சுவிஸ் ஈழத்தமிழரவை அழைப்பு விடுத்துள்ளது. அத்துடன் குறிபபிட்ட பிரதேசங்களில் வசிக்கும் மக்கள் எம்முடன் இணைந்து ஏற்பாடுகளை முன்னெக்க விரும்புபோர் என்முடன் தொடர்புகொள்ளுமாறு அறியத்தருகிறோம்.<br /><br />நளை ஒல்னர் பிரதேசத்தை இளையோர்கள் வந்தடைவதால் ஒல்ரனன் பிரதேச மக்கள் தங்களது ஆதரவை வழங்கவேண்டுமென வேண்டிக்கொள்கப்படுகின்றனர்.<br /><br />• சிறீலங்கா அரசு மீது சுயாதீன போர்க்குற்ற விசாரணை மேற்கொள்ளப்பட வேண்டும்,<br />• தடுப்பு முகாம்களில் உள்ளவர்கள் விடுதலை செய்யப்பட வேண்டும்,<br />• மனித உரிமைகள் மதிக்கப்படும்வரை சிறீலங்காவைப் புறக்கணிக்க வேண்டும்<br /><br />போன்ற கோரிக்கைகளை ஒட்டுமொத்த தமிழ் மக்கள் சார்பாக முன்வைத்து ஜெனீவாவிலுள்ள ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் சபை நோக்கி கடந்த ஜூலை மாதம் 23ஆம் நாள் முதல் லண்டனில் இருந்து பரிஸ் நகரம் ஊடாக சிவந்தன் மனிதநேய நடை பயணத்தை மேற்கொண்டு வருகின்றார்.<br /><br />ஜெனீவா செல்லும் சிவந்தனை வரவேற்க சுவிற்சர்லாந்தின் பிரதான அரசியல் அமைப்புக்களான ஈழத்தமிழரவை, மற்றும் சுவிஸ் தமிழ் இளையோர் அமைப்பு ஆகியன இணைந்து பாரிய ஏற்பாடுகளைச் செய்துள்ளன.<br /><br />கடல் கடந்து சுவிஸ் தேசம் வரும் சிவந்தனின் மனிதநேயத்திற்கும் தாய்நிலப்பற்றுக்கும் மதிப்பளித்து எதிர்வரும் 20ஆம் திகதி இடம்பெறவுள்ள ஜரோப்பா தழுவிய தேசிய இன எழுட்சி ஒன்றுகூடலில் கலந்துகொள்ளுமாறு வேண்டிநிற்கும் இவ்வேளை, அனைத்து சுவிஸ் மக்கள் சார்பிலும் தாம் சிவந்தனை எழுச்சியுடன் வரவேற்க இந்த மனிதநேய நடை பயணத்தை முன்னெடுத்துள்ளதாக சுவிசில் நடை பயணம் மேற்கொள்ளவுள்ள தமிழ் உணவாளர்கள் குறிப்பிட்டுள்ளனர்.<br /><br />அத்துடன், தாம் மேற்கொள்ளவிருக்கும் பயணத்தின்போது சிவந்தனின் கோரிக்கைகள் உள்ளடக்கப்பட்ட துண்டுப்பிரசுரங்கள் வழங்கல் செய்யப்பட இருப்பதுடன், எமது மக்கள் படும் துன்பங்களை எடுத்துக்காட்டும் வகையிலான வேலைத்திட்டங்களும் முன்னெடுக்கப்பட இருப்பதாகவும் இவர்கள் மூவரும் மேலும் தெரிவித்திருக்கின்றனர்.<br /> <br />தொடர்புகளுக்கு<br />079 308 06 69<br />079 301 59 95<br />079 928 25 00Pilgrimage for Justice of the Tamils in Tamil Eelamhttp://www.blogger.com/profile/15721721342738182242noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9142072017428986501.post-21808696866495419692010-08-13T04:02:00.001-07:002010-08-13T04:04:13.735-07:00சிவந்தனின் கோரிக்கைக்கு வலுச்சேர்க்க சூரிச்சில் இருந்து ஜெனீவா நோக்கி நடை பயணம்<a href="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEie9DbDDyHfJOtIVmze2FqKW04zvR1pwbNcYPC0ZdbQezozUsrGAGoDy0MHN0KhHJDjig3tCbM8zRBdBcBKjRLVOW4RytzNsIRY5I163wRxjtcLF1rkFtZPt3AjRwcUOIrwnsnVp9tvAew/s1600/swiss_flag.gif"><img style="float:left; margin:0 10px 10px 0;cursor:pointer; cursor:hand;width: 320px; height: 239px;" src="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEie9DbDDyHfJOtIVmze2FqKW04zvR1pwbNcYPC0ZdbQezozUsrGAGoDy0MHN0KhHJDjig3tCbM8zRBdBcBKjRLVOW4RytzNsIRY5I163wRxjtcLF1rkFtZPt3AjRwcUOIrwnsnVp9tvAew/s320/swiss_flag.gif" border="0" alt=""id="BLOGGER_PHOTO_ID_5504848453333272850" /></a><br />சிவந்தனின் கோரிக்கைக்கு வலுச்சேர்க்கும் வகையில் சுவிற்சர்லாந்து சூரிச்சில் இருந்து ஜெனீவா நோக்கி மனிதநேய நடை பயணம் மேற்கொள்ள தமிழின உணர்வாளர்கள் மூவர் தன்னெழுச்சியாக முன்வந்துள்ளனர்.<br /><br />• சிறீலங்கா அரசு மீது சுயாதீன போர்க்குற்ற விசாரணை மேற்கொள்ளப்பட வேண்டும்,<br />• தடுப்பு முகாம்களில் உள்ளவர்கள் விடுதலை செய்யப்பட வேண்டும்,<br />• மனித உரிமைகள் மதிக்கப்படும்வரை சிறீலங்காவைப் புறக்கணிக்க வேண்டும்<br />போன்ற கோரிக்கைகளை ஒட்டுமொத்த தமிழ் மக்கள் சார்பாக முன்வைத்து ஜெனீவாவிலுள்ள ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் சபை நோக்கி கடந்த ஜூலை மாதம் 23ஆம் நாள் முதல் லண்டனில் இருந்து பரிஸ் நகரம் ஊடாக சிவந்தன் மனிதநேய நடை பயணத்தை மேற்கொண்டு வருகின்றார்.<br /><br />சிவந்தனை நடந்து சென்று வரவேற்கவும், சுவிசில் உள்ள மக்களும் இந்த நடை பயணத்தில் பங்கேற்கும் வகையிலும் எதிர்வரும் 14ஆம் திகதி காலை 09:30 மணியளவில் சூரிச் ஹெல்விற்சியாபிளட்ஸ் (Helvetiaplatz) இல் இருந்து மூவர் இந்த நடை பயணம் ஆரம்பிக்க இருக்கின்றனர்.<br /><br />செல்வராஜா வைகுந்தன், விபுலானந்தன் கௌரிதாசன், சிவராசா ஜெயானந்தன் ஆகியோரே சூரிச், அறோ, சொலத்தூண், பேர்ண், பிறைபூர்க், லவுசான், மற்றும் ஜெனீவ் ஊடாக சுமார் 300 கிலோமீற்றர்கள் நடந்து செல்ல இருப்பதால், அந்தந்தப் பிரதேச மக்கள் இவர்களது மனிதநேய நடை பயணத்தில் தம்மையும் இணைத்துக்கொள்ள வேண்டும் என அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.<br /><br />ஜெனீவா செல்லும் சிவந்தனை வரவேற்க சுவிற்சர்லாந்தின் பிரதான அரசியல் அமைப்புக்களான ஈழத்தமிழரவை, மற்றும் சுவிஸ் தமிழ் இளையோர் அமைப்பு ஆகியன இணைந்து பாரிய ஏற்பாடுகளைச் செய்துள்ளன.<br /><br />கடல் கடந்து சுவிஸ் தேசம் வரும் சிவந்தனின் மனிதநேயத்திற்கும் தாய்நிலப்பற்றுக்கும் மதிப்பளித்து எதிர்வரும் 20ஆம் திகதி இடம்பெறவுள்ள ஜரோப்பா தழுவிய தேசிய இன எழுட்சி ஒன்றுகூடலில் கலந்துகொள்ளுமாறு வேண்டிநிற்கும் இவ்வேளை, அனைத்து சுவிஸ் மக்கள் சார்பிலும் தாம் சிவந்தனை எழுச்சியுடன் வரவேற்க இந்த மனிதநேய நடை பயணத்தை முன்னெடுத்துள்ளதாக சுவிசில் நடை பயணம் மேற்கொள்ளவுள்ள தமிழ் உணவாளர்கள் குறிப்பிட்டுள்ளனர்.<br /><br />அத்துடன், தாம் மேற்கொள்ளவிருக்கும் பயணத்தின்போது சிவந்தனின் கோரிக்கைகள் உள்ளடக்கப்பட்ட துண்டுப்பிரசுரங்கள் வழங்கல் செய்யப்பட இருப்பதுடன், எமது மக்கள் படும் துன்பங்களை எடுத்துக்காட்டும் வகையிலான வேலைத்திட்டங்களும் முன்னெடுக்கப்பட இருப்பதாகவும் இவர்கள் மூவரும் மேலும் தெரிவித்திருக்கின்றனர்.<br /><br />தொடர்புகளுக்கு<br />079 308 06 69<br />079 301 59 95<br />079 928 25 00Pilgrimage for Justice of the Tamils in Tamil Eelamhttp://www.blogger.com/profile/15721721342738182242noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9142072017428986501.post-34344294133028089892010-08-12T08:38:00.000-07:002010-08-12T08:44:25.489-07:00புலம்பெயர் தமிழ் மக்கள் ஐ.நா முன்றலில் அணிதிரள ஆயத்தம்<a href="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEjMdxhw1HhSbfr8QNqzM1RMRYVkrFVxeNwEkcLLKy75jBWKXJSalw_7XGDo5I5q4BvSVW6oNT2kNq1vbeb_4UPf0-gzHb4U3SwaxWDjSkQ2YtLC3R0EKKr24beWMQSi07KIYz-qn_HgXWI/s1600/stock-photo-geneva-february-tamils-from-across-europe-protesting-in-geneva-at-sri-lanka-s-military-25522531.jpg"><img style="float:left; margin:0 10px 10px 0;cursor:pointer; cursor:hand;width: 320px; height: 227px;" src="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEjMdxhw1HhSbfr8QNqzM1RMRYVkrFVxeNwEkcLLKy75jBWKXJSalw_7XGDo5I5q4BvSVW6oNT2kNq1vbeb_4UPf0-gzHb4U3SwaxWDjSkQ2YtLC3R0EKKr24beWMQSi07KIYz-qn_HgXWI/s320/stock-photo-geneva-february-tamils-from-across-europe-protesting-in-geneva-at-sri-lanka-s-military-25522531.jpg" border="0" alt=""id="BLOGGER_PHOTO_ID_5504549679436759442" /></a><br />தமிழ் மக்களிற்கு நீதி கிடைக்க வேண்டும் என வலியுறுத்தி ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் சபை நோக்கி மூன்று கோரிக்கைகளுடன் சிவந்தன் மேற்கொள்ளும் மனிதநேய நடை பயணம் இன்று 20வது நாளை தொட்டிருக்கின்றது.<br /> <br />Dijon, Longvic, Ouges போன்ற இடங்களைக் கடந்து நடந்து சென்றுள்ள சிவந்தன், இன்று காலை முதல் Longecourt என்ற இடத்தை நோக்கி நடந்து கொண்டிருக்கின்றார். இன்றைய மனிதநேய நடை பயணத்தில் 6 பேர் சிவந்தனுடன் இணைந்து நடக்கின்றனர்.<br /> <br />நேற்று 11 மணித்தியாலங்களில் 42 கிலோமீற்றர்கள் நடந்த சிவந்தனுடன் 20 இற்கும் மேற்பட்ட பொதுமக்கள் இணைந்து நடந்திருந்தனர். நேற்று மழையின் மத்தியில் இந்த நடை பயணம் இடம்பெற்றதுடன், இன்று காலையும் மழை பெய்து வருகின்றது.<br /> <br />நேற்றைய மனிதநேய நடை பயணத்தில் 12 அகவையுடைய பைரவி என்ற சிறுமி 20 கிலோமீற்றர்கள் சிவந்தனுடன் இணைந்து நடந்து, சிவந்தனின் கோரிக்கைக்கான தனது ஆதரவைத் தெரிவித்திருந்தார். <br /> <br />லண்டனில் இருந்து பரிஸ் நகர் ஊடாக இதுவரை 772 கிலோமீற்றர் நடந்துள்ள சிவந்தன், ஜெனீவாவை அடைவதற்கு இன்னும் 203 கிலோமீற்றர்கள் நடக்க வேண்டியுள்ளது.<br /> <br />எதிர்வரும் 20ஆம் திகதி வெள்ளிக்கிழமை பிற்பகல் ஈகப்பேரொளி முருகதாசன் திடலை (ஐ.நா முன்றலை) சிவந்தன் சென்றடைந்ததும், அங்கு இறுதிநாள் எழுச்சிக் கவனயீர்ப்பு நிகழ்வும், மனு கையளிப்பும் நடைபெற இருக்கின்றன.<br /> <br />இந்த நிகழ்வில் கலந்து கொள்வதற்கான ஏற்பாடுகளில் ஐரோப்பிய தமிழ் மக்கள் ஈடுபட்டுள்ளதுடன், ஆயிரக்கணக்கில் மக்கள் ஐ.நா முன்றலில் அணி திரள்வர் என எதிர்வுகூறப்பட்டுள்ளது.<br /> <br />சிறீலங்கா அரசு மீது சுயாதீன போர்க்குற்ற விசாரணை மேற்கொள்ளப்பட வேண்டும்,<br />தடுப்பு முகாம்களில் உள்ளவர்கள் விடுதலை செய்யப்பட வேண்டும்,<br />மனித உரிமைகள் மதிக்கப்படும்வரை சிறீலங்காவைப் புறக்கணிக்க வேண்டும்<br />போன்ற கோரிக்கைகளை முன்வைத்து ஜெனீவா ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் சபை நோக்கி நீதிகேட்டு சிவந்தன் இந்த நடை பயணத்தை மேற்கொண்டுள்ளார்.Pilgrimage for Justice of the Tamils in Tamil Eelamhttp://www.blogger.com/profile/15721721342738182242noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9142072017428986501.post-25538195203472019002010-08-11T17:37:00.000-07:002010-08-11T17:45:01.876-07:00சிவந்தன் ஜெனீவாவை அடைய இன்னும் 245 கிலோமீற்றர்கள் நடக்க வேண்டும்<a href="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEhuaQK23jlBdAKdbKO2zdcmwSwObRZ5pqK7tkjVYZjzsHp6LoIvzS3OI5CC4KLB94U1ULxiAUIYpB9a4THAP5wUPz4vbWM8aocKi77f4Cw9pMGa7oyWIGTFwo0DOt7SMji8bn8s7it3IPI/s1600/place-des-nations-leuke-straten-geneve-2(p_location,1479)(c_0).jpg"><img style="float:left; margin:0 10px 10px 0;cursor:pointer; cursor:hand;width: 320px; height: 213px;" src="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEhuaQK23jlBdAKdbKO2zdcmwSwObRZ5pqK7tkjVYZjzsHp6LoIvzS3OI5CC4KLB94U1ULxiAUIYpB9a4THAP5wUPz4vbWM8aocKi77f4Cw9pMGa7oyWIGTFwo0DOt7SMji8bn8s7it3IPI/s320/place-des-nations-leuke-straten-geneve-2(p_location,1479)(c_0).jpg" border="0" alt=""id="BLOGGER_PHOTO_ID_5504317916682875538" /></a><br /> <br />தமிழ் மக்களிற்கு நீதி கிடைக்க வேண்டும் என வலியுறுத்தி இன்று 19வது நாளாக ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் சபை நோக்கி சிவந்தன் மனிதநேய நடை பயணத்தை தொடர்ந்து வருகின்றார். <br />இன்று காலையில் Baigneux-Les-Juifs என்ற இடத்தில் இருந்து ஆரம்பித்த நடை பயணத்தில் சிவந்தனுடன் 8 பேர் வரையில் இணைந்து நடந்து செல்லுகின்றனர். நேற்று 41 கிலோமீற்றர்கள் நடந்த சிவந்தனுடன் 40 இற்கும் மேற்பட்ட பொதுமக்கள் மாலையில் இணைந்து நடந்திருந்தனர். <br /><br />சிவந்தனின் மனிதநேய நடை பயணம் பற்றி பிரெஞ்சு ஊடகவியலாளர்கள், மற்றும் பொதுமக்கள் கேட்டறிந்து அதனை ஏனையவர்களும் அறியச்செய்து வருகின்றனர். <br /><br />பரிஸ் நகரில் இருந்து 301 கிலோமீற்றர் தூரத்திலுள்ள சிவந்தன், ஜெனீவாவை சென்றடைவதற்கு இன்னும் 245 கிலோமீற்றர்கள் நடக்க வேண்டியுள்ளது. <br /><br />ஏற்கனவே லண்டனில் 130 கிலோமீற்றரும், கலைசில் இருந்து பரிஸ் நகர்வரை 296 கிலோமீற்றரும் அவர் நடந்திருந்தமை குறிப்பிடத்தக்கது. இதுவரை மொத்தம் 727 கிலோமீற்றர்கள் அவர் நடந்திருக்கின்றார். <br /><br />லண்டனில் இருந்து ஜெனீவாவரை 900 கிலோமீற்றர்களுக்கு மேற்பட்ட தூரத்தை 28 நாட்களில் நடந்து கடக்கும் மனிதநேய நடை பயணத்தை சிவந்தன் மேற்கொண்டிருக்கின்றார். <br /><br />எதிர்வரும் 20ஆம் திகதி வெள்ளிக்கிழமை பிற்பகல் ஈகப்பேரொளி முருகதாசன் திடலை (ஐ.நா முன்றலை) சிவந்தன் சென்றடைந்ததும், அங்கு இறுதிநாள் எழுச்சிக் கவனயீர்ப்பு நிகழ்வும், மனு கையளிப்பும் நடைபெற இருக்கின்றன. <br /><br />சிறீலங்கா அரசு மீது சுயாதீன போர்க்குற்ற விசாரணை மேற்கொள்ளப்பட வேண்டும், <br />தடுப்பு முகாம்களில் உள்ளவர்கள் விடுதலை செய்யப்பட வேண்டும், <br />மனித உரிமைகள் மதிக்கப்படும்வரை சிறீலங்காவைப் புறக்கணிக்க வேண்டும் <br />போன்ற கோரிக்கைகளை முன்வைத்து ஜெனீவா ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் சபை நோக்கி நீதிகேட்டு சிவந்தன் இந்த நடை பயணத்தை மேற்கொண்டுள்ளார்.Pilgrimage for Justice of the Tamils in Tamil Eelamhttp://www.blogger.com/profile/15721721342738182242noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9142072017428986501.post-53439685275381966672010-08-11T17:28:00.000-07:002010-08-11T17:35:35.241-07:00சிவந்தனின் நல்லாசி வேண்டி சிறப்பு பூஜைதமிழ் மக்களின் விடிவிற்காக தனித்து நின்று பிரித்தானியாவிலிருந்து ஜெனீவா நோக்கி நடைபயணம் மேற்கொள்ளும் சிவந்தனின் நல்லாசி வேண்டி கோண்டாவிலில் உள்ள முருகன் ஆலயம் ஒன்றில் சிறப்புப் பூஜை நடைபெற்றது.<br /><br />சுவிஸில்<br /><a href="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEip1EwamtVub0RG6tu5R42qjUATFRI0kDsdKWsxLY4BqheIH9v8TOJEl0JE0IiDfIhKobcH1NZUnN_ZCVYwo0diMZcb9oQoSoFlYeqc6RNg3dwa-N3EtSgtzpgWVaINZv0YRVFIbLtGg_c/s1600/Switzerland-flag.jpg"><img style="float:left; margin:0 10px 10px 0;cursor:pointer; cursor:hand;width: 320px; height: 240px;" src="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEip1EwamtVub0RG6tu5R42qjUATFRI0kDsdKWsxLY4BqheIH9v8TOJEl0JE0IiDfIhKobcH1NZUnN_ZCVYwo0diMZcb9oQoSoFlYeqc6RNg3dwa-N3EtSgtzpgWVaINZv0YRVFIbLtGg_c/s320/Switzerland-flag.jpg" border="0" alt=""id="BLOGGER_PHOTO_ID_5504315200711827874" /></a><br /><br />சுவிஸில் உள்ள சிவன்கோவிலில் கடந்த வெள்ளிக்கிழமை சிவந்தனின் பயணம் வெற்றியடையவும் தொடர்ந்தும் சிறீலங்கா முகாங்களில் அடைத்துவைக்கப்பட்டுள்ள எம் உறவுகளின் ஆத்ம பலம் வேண்டியும் சிறப்பு பூஜையும் வழிபாடும் நடைபெற்றுள்ளது.<br /><br />பாரிஸில்<br /><a href="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEhdeKOKy8MrQBcj_HBqhW1Ozjeqn-ulfPVUlInTfK2iDAkDcYeEo8AycIyGuURsHWEk2K8BR42hkErfAUuoLbgSHEIZlAMjbSQ4HhjJ4IHzEr7YzmjUsyWJCwFuqazoVt-7YX3_Oyveu4c/s1600/france2.gif"><img style="float:left; margin:0 10px 10px 0;cursor:pointer; cursor:hand;width: 320px; height: 213px;" src="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEhdeKOKy8MrQBcj_HBqhW1Ozjeqn-ulfPVUlInTfK2iDAkDcYeEo8AycIyGuURsHWEk2K8BR42hkErfAUuoLbgSHEIZlAMjbSQ4HhjJ4IHzEr7YzmjUsyWJCwFuqazoVt-7YX3_Oyveu4c/s320/france2.gif" border="0" alt=""id="BLOGGER_PHOTO_ID_5504315443835018674" /></a><br /><br />சிவந்தனின் நடைப்பயணம் வெற்றி பெறவும் சிவந்தனின் ஆரோக்கியம் வேண்டியும் பாரிஸ் முத்துமாரி அம்மன் ஆலயத்தில் எதிர்வரும் வெள்ளிக்கிழமை சிறப்பு பூஜை வழிபாட்டுக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாக தெரியவருகின்றது.Pilgrimage for Justice of the Tamils in Tamil Eelamhttp://www.blogger.com/profile/15721721342738182242noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9142072017428986501.post-90216711125158549922010-08-10T17:30:00.001-07:002010-08-10T17:30:52.413-07:00சிவந்தனின் மனிதநேய நடை பயணத்தில் அதிகளவில் இணையும் இளையோர்கள்தமிழ் மக்களிற்கு நீதி கிடைக்க வேண்டும் என வலியுறுத்தி இன்று 18வது நாளாக ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் சபை நோக்கி சிவந்தன் மனிதநேய நடை பயணத்தை தொடர்ந்து வருகின்றார்.<br /> <br />இன்று காலையில் Villaines-en-Duemois என்ற இடத்தில் இருந்து ஆரம்பித்த நடை பயணத்தில் சிவந்தனுடன் 10 பேர் வரையில் இணைந்து நடப்பதுடன், இதுவரை 6 கிலோமீற்றர்கள் அவர்கள் நடந்துள்ளனர். Dijonநோக்கி இவர்கள் நடந்து செல்லுகின்றனர்.<br /> <br />நேற்று 43 கிலோமீற்றர்கள் நடந்த சிவந்தனுடன் 60 பேர் வரையில் இணைந்து நடந்திருந்தனர். இவர்களில் இளையோர்கள் பலர் காணப்பட்டதுடன், அவர்கள் அனைவரும் 43 கிலோமீற்றர்களும் முழுமையாக நடந்திருந்தமை குறிப்பிடத்தக்கது.<br /> <br />பரிஸ் நகரில் இருந்து 260 கிலோமீற்றர் தூரத்திலுள்ள சிவந்தன், ஜெனீவாவை சென்றடைவதற்கு இன்னும் பல நூற்றுக்கணக்கான கிலோமீற்றர்கள் நடக்க வேண்டியுள்ளது.<br /> <br />லண்டனில் இருந்து ஜெனீவாவரை 900 கிலோமீற்றர்களுக்கு மேற்பட்ட தூரத்தை 28 நாட்களில் சிவந்தன் நடந்து கடக்கும் மனிதநேய நடை பயணத்தை மேற்கொண்டிருக்கின்றார்.<br /> <br />எதிர்வரும் 20ஆம் திகதி வெள்ளிக்கிழமை பிற்பகல் ஈகப்பேரொளி முருகதாசன் திடலை (ஐ.நா முன்றலை) சிவந்தன் சென்றடைந்ததும், அங்கு இறுதிநாள் எழுச்சிக் கவனயீர்ப்பு நிகழ்வும், மனு கையளிப்பும் நடைபெற இருக்கின்றன.<br /> <br />சிறீலங்கா அரசு மீது சுயாதீன போர்க்குற்ற விசாரணை மேற்கொள்ளப்பட வேண்டும்,<br />தடுப்பு முகாம்களில் உள்ளவர்கள் விடுதலை செய்யப்பட வேண்டும்,<br />மனித உரிமைகள் மதிக்கப்படும்வரை சிறீலங்காவைப் புறக்கணிக்க வேண்டும்<br />போன்ற கோரிக்கைகளை முன்வைத்து ஜெனீவா ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் சபை நோக்கி நீதிகேட்டு சிவந்தன் இந்த நடை பயணத்தை மேற்கொண்டுள்ளார்.Pilgrimage for Justice of the Tamils in Tamil Eelamhttp://www.blogger.com/profile/15721721342738182242noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9142072017428986501.post-73784800807247849362010-08-09T17:43:00.000-07:002010-08-09T17:44:32.863-07:00ஐ.நா முன்றல் 20ஆம் திகதி எழுச்சிக் கவனயீர்ப்பு நிகழ்வுதமிழ் மக்களிற்கு நீதி கிடைக்க வேண்டும் என வலியுறுத்தி 17 நாளாக மனிதநேய நடை பயணத்தை மேற்கொண்டுள்ள சிவந்தன், இன்று ஆடி அமாவாசையை முன்னிட்டு உண்ணாநிலையுடன் தனது நடை பயணத்தை மேற்கொண்டு வருகின்றார்.<br /><br />முள்ளிவாய்க்காலில் படுகொலை செய்யப்பட்ட பல்லாயிரக்கணக்கான பொதுமக்களில் சிவந்தனின் தந்தையும் அடங்குவதால், தனது தந்தையையும் கொல்லப்பட்ட அத்தனை தந்தைமாரையும் நினைத்து இன்று தான் உண்ணாநிலையை மேற்கொள்வதாக சிவந்தன் கூறினார்.<br /><br />நேற்று 70 இற்கும் மேற்பட்ட மக்கள் இணைந்து நடக்க 11 மணித்தியாலங்களில் 40 கிலோமீற்றர் நடந்திருந்த சிவந்தன், இன்று 8 பேர் இணைந்து நடக்க தனது நடை பயணத்தைத் தொடருகின்றார். மேலும் சில பொதுமக்கள் இன்றும் இந்த மனிதநேய நடை பயணத்தில் இணைந்துகொள்ள இருக்கின்றனர்.<br /><br />நேற்றைய 40 கிலோமீற்றர் தூர நடை பயணத்தில் சிவந்தனுடன் 14 வயதுச் சிறுமி ஒருவர் 40கிலோமீற்றர் தூரமும் நடந்து சென்றிருந்த அதேவேளை, சிவந்தனுக்கு துணையாகச் செல்லும் இலக்கியன், பொஸ்கோ, ஹரி, வினோத், தினேஸ், ராஜ் போன்றவர்களும் அவ்வப்பொழுது இணைந்து நடந்து செல்லுகின்றனர்.<br /><br />இதேவேளை, எதிர்வரும் 20ஆம் திகதி வெள்ளிக்கிழமை பிற்பகல் ஈகப்பேரொளி முருகதாசன் திடலை (ஐ.நா முன்றலை) சிவந்தன் சென்றடைந்ததும், அங்கு இறுதிநாள் எழுச்சிக் கவனயீர்ப்பு நிகழ்வு நடைபெறும் எனவும், இதற்கான அனுமதி பெறப்பட்டுள்ளதாகவும் ஐரோப்பிய தமிழ் அமைப்புக்கள் அறிவித்துள்ளன.<br /><br />சிறீலங்கா அரசு மீது சுயாதீன போர்க்குற்ற விசாரணை மேற்கொள்ளப்பட வேண்டும்,தடுப்பு முகாம்களில் உள்ளவர்கள் விடுதலை செய்யப்பட வேண்டும், மனித உரிமைகள் மதிக்கப்படும்வரை சிறீலங்காவைப் புறக்கணிக்க வேண்டும்போன்ற கோரிக்கைகளை முன்வைத்து ஜெனீவா ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் சபை நோக்கி நீதிகேட்டு சிவந்தன் இந்த நடை பயணத்தை மேற்கொண்டுள்ளார்.Pilgrimage for Justice of the Tamils in Tamil Eelamhttp://www.blogger.com/profile/15721721342738182242noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9142072017428986501.post-31717602360927434022010-08-07T17:09:00.000-07:002010-08-07T17:11:51.490-07:0015வது நாளில் ஐ.நா சபை நோக்கிய சிவந்தனின் மனிதநேய நடை பயணம்ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் சபை நோக்கி சிவந்தன் இன்று 15வது நாளில் தனது மனிதநேய நடை பயணத்தைத் தொடர்ந்து வருகின்றார். <br /> <br />நேற்று மொத்தம் 43 கிலோமீற்றர்கள் நடந்திருந்த நிலையில், இன்று காலை மீண்டும் தனது நடை பயணத்தை ஆரம்பித்து சில கிலோமீற்றர்கள் நடந்து சென்றுள்ளார். <br /><br />Saint-flavy என்ற இடத்தில் இருந்து Troyes நோக்கி தற்பொழுது நடந்து கொண்டிருக்கும் சிவந்தனுடன் 12 பேர் வரையில் இணைந்து நடந்து செல்லுகின்றனர். <br /><br />நேற்று இத்தாலியில் இருந்து இணைந்துகொண்ட 7 பேர் இன்று இரண்டாவது நாளாகவும் சிவந்தனின் மனிதநேய நடை பயணத்தில் தம்மை இணைத்துள்ளனர். பிரான்சில் இருந்து இன்றும் தொடர்ச்சியாக மக்கள் இணைந்து வருகின்றனர். <br /><br />Troyes பகுதியில் வாழும் தமிழ் மக்கள் சிவந்தனை வரவேற்கக் காத்திருப்பதுடன், இந்த மக்களுடனான சிறிய சந்திப்பைத் தொடர்ந்து அவரது நடை பயணம் தொடர இருக்கின்றது. <br /><br />Troyes பகுதியில் வாழும் தமிழ் மக்கள் சிலரும் சிவந்தனது மனிதநேய நடை பயணத்தில் தம்மை இணைத்துக்கொள்ள இருப்பதாக அறிவிக்கப்பட்டுள்ளது. <br /><br />பரிசில் இருந்து 129 கிலோமீற்றர் தூரம் சென்றுள்ள சிவந்தன், ஜெனீவா ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் சபையை சென்றடைய இன்னும் 479 கிலோமீற்றர்கள் நடக்க வேண்டியுள்ளது. <br /><br />சிறீலங்கா அரசின் போர்க்குற்றங்கள் மீது சுயாதீன விசாரணை மேற்கொள்ளப்பட வேண்டும். <br />தடுப்பு முகாம்களில் உள்ளவர்கள் விடுதலை செய்யப்பட வேண்டும். <br />மனித உரிமைகள் மதிக்கப்படும்வரை சிறீலங்காவைப் புறக்கணிக்க வேண்டும் <br /><br />போன்ற கோரிக்கைகளை முன்வைத்து ஜெனீவா ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் சபை நோக்கி தமிழ் மக்களிற்காக நீதிகேட்டு சிவந்தன் இந்த நடை பயணத்தை மேற்கொண்டுள்ளார். <br /><br />எதிர்வரும் 20ஆம் திகதி வெள்ளிக்கிழமை ஈகப்பேரொளி முருகதாசன் திடலில் (ஐ.நா முன்றலில்) எழுச்சிக் கவனயீர்ப்பு நடவடிக்கையும், மனு கையளிப்பும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.Pilgrimage for Justice of the Tamils in Tamil Eelamhttp://www.blogger.com/profile/15721721342738182242noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9142072017428986501.post-3666592841823180292010-08-04T12:52:00.000-07:002010-08-04T13:00:16.505-07:00சிவந்தன் ஜெனீவாவை அடைவதற்கு இன்னும் 610 கிலோமீற்றர்கள் நடக்க வேண்டியுள்ளதுதமிழ் மக்களிற்கு நீதிகேட்டு 12வது நாளாக மனிதநேய நடை பயணம் மேற்கொண்டுள்ள சிவந்தன் ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் சபையை அடைவதற்கு இன்னும் 610 கிலோமீற்றர்கள் நடக்க வேண்டியுள்ளது.<br /><br />இன்று காலை முதல் நண்பகல்வரை 20 கிலோமீற்றர்கள் அவர் நடந்துள்ளார். சிவந்தனுடன் 15பேர் வரையில் இணைந்து நடந்து செல்லுகின்றனர். Bonneuil-sur-marne என்ற இடத்தில் தற்பொழுது நடந்துகொண்டிருக்கும் அவர், Sucy-en-brie என்ற இடத்தை நோக்கிச் சென்றுகொண்டிருக்கின்றார்.<br /><br />பரிஸ் நகரில் இருந்து சிவந்தனையும், அவரது குழுவினரையும் வழியனுப்பி வைத்த மக்கள், உலர் உணவுப் பொருள்களையும், சத்துணவுப் பொருள்களையும் கொடுத்து வாழ்த்தி வழியனுப்பி வைத்துள்ளனர்.<br /><br />எதிர்வரும் 20அம் திகதி ஈகப்பேரொளி முருகதாசன் திடலில் (ஐ.நா முன்றலில்) இறுதிநாள் கவனயீர்ப்பு எழுச்சி நிகழ்வை நடத்துவது பற்றி ஆலோசிக்கப்பட்டு வருகின்றது. அனுமதி பெறப்பட்டதும் அது பற்றி அறிவிக்கப்படும் என சுவிஸ், மற்றும் ஐரோப்பிய தமிழ் அமைப்புக்கள் தெரிவித்துள்ளன.<br /><br />சிறீலங்கா அரசின் போர்க்குற்றங்கள் மீது சுயாதீன விசாரணை மேற்கொள்ளப்பட வேண்டும் (கொல்லப்பட்ட அப்பாவி மக்களிற்கு நீதி கிடைக்க வேண்டும்).<br /><br />தடுப்பு முகாம்களில் உள்ளவர்கள் விடுதலை செய்யப்பட வேண்டும்.மனித உரிமைகள் மதிக்கப்படும்வரை சிறீலங்காவைப் புறக்கணிக்க வேண்டும்.<br /><br />போன்ற கோரிக்கைகளை முன்வைத்து ஜெனீவா ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் சபை நோக்கி நீதிகேட்டு சிவந்தன் இந்த நடை பயணத்தை மேற்கொண்டுள்ளார்.<br /><br />http://www.sangathie.com/index.php/news/10590/51/610Pilgrimage for Justice of the Tamils in Tamil Eelamhttp://www.blogger.com/profile/15721721342738182242noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9142072017428986501.post-32376728909078779802010-07-25T15:45:00.000-07:002010-07-25T16:27:17.025-07:00சிவந்தனின் ஐ.நா நோக்கிய நடை பயணத்திற்கு தெம்பூட்ட மக்களை அழைக்கும் உதவியாளர்கள்இலங்கை அரசு மீதான சுயாதீன போர்க் குற்ற விசாரணை மேற்கொள்ளப்பட வேண்டும், தடுப்பு முகாம்களில் உள்ளவர்கள் விடுதலை செய்யப்பட வேண்டும் உட்பட்ட கோரிக்கைகளை முன்வைத்து ஜெனீவா ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் சபை நோக்கி நீதி கேட்டு சிவந்தன் மேற்கொண்டுள்ள பயணம் 42 மைல்களை எட்டியுள்ளது.பிரித்தானியாவின் கடற்கரையான டோவரைச் சென்றடைய இன்னும் 35 மைல்கள் அவர் நடக்க வேண்டியிருப்பதாக, அவரது உதவியாளர்கள் அறியத் தந்துள்ளனர். சிவந்தன் அவர்கள் மாலை 6 மணியளவில் டோவரை அண்மிப்பார் என உதவியாளர்கள் தெரிவித்துள்ள போதிலும், அவரின் கால்களின் தசைகள் இறுகிய நிலை காணப்படுவதாகவும், சிவந்தனுக்கு தைரியம் கொடுப்பதற்காக தமிழின உணர்வாளர்களை வீதிக்கு வந்து அவருக்கு தெம்பூட்டுமாறு அழைக்கின்றனர்.சிவந்தனை உற்சாகப்படுத்தவும், தமிழ் மக்கள் கோரிக்கைகளை வலுவாக முன்வைக்கவும் அவருடன் இணைந்து அந்தந்தப் பிரதேசங்களிலுள்ள தமிழ் மக்கள் நடக்க வேண்டும் என பிரித்தானிய தமிழர் பேரவை அழைப்பு விடுத்துள்ளது.இலங்கை அரசு மீதான சுயாதீன போர்க் குற்ற விசாரணை மேற்கொள்ளப்பட வேண்டும், தடுப்பு முகாம்களில் உள்ளவர்கள் விடுதலை செய்யப்பட வேண்டும், மனித உரிமைகள் மதிக்கப்படும்வரை இலங்கையைப் புறக்கணிக்க வேண்டும் போன்ற கோரிக்கைகளை முன்வைத்து குறித்த நடைப்பயணத்தை மேற்கொண்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.Pilgrimage for Justice of the Tamils in Tamil Eelamhttp://www.blogger.com/profile/15721721342738182242noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9142072017428986501.post-28676643775202637622010-07-23T19:51:00.000-07:002010-07-23T20:02:24.364-07:00<span style="font-size:180%;color:#ff0000;">சிவந்தனின் புரட்சிப்பயணம் ஆரம்பமாகிவிட்டது.</span><br /><span style="font-size:180%;color:#ff0000;">தமிழினம் எழுட்சியுடன் புரட்சி கொள்ளும் காலமிது.</span><br /><span style="font-size:180%;color:#ff0000;"></span><br /><span style="font-size:180%;color:#ff0000;">வெகு விரைவில் தொடர் செய்திகள் </span>Pilgrimage for Justice of the Tamils in Tamil Eelamhttp://www.blogger.com/profile/15721721342738182242noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9142072017428986501.post-66109827524351131712010-07-22T18:09:00.000-07:002010-07-22T18:36:54.605-07:00Paris, le 23 juillet 2010<a href="http://sivanthanfr.blogspot.com/2010/07/communique-de-presse.html"><img id="BLOGGER_PHOTO_ID_5496902862495518370" style="FLOAT: left; MARGIN: 0px 10px 10px 0px; WIDTH: 320px; CURSOR: hand; HEIGHT: 78px" alt="" src="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEgzHkCqA4dyQP3suTvp-qwPzcaG7dMFxlLZnnTkel0Cvj-KDPTZQqqd-1_p5nmLVN6BeHXAju8rAhBOxqyvNWZ2OmLYmbImGqmNWqaIvPU5kYwwCymJggQ06386kvSCHzHiISsP53roKxs/s320/Neues+Bild.png" border="0" /></a><br /><div>Paris, le 23 juillet 2010<br /><br />Communiqué de presse<br /><br />En ce jour de commémoration, se souvenant de la 27ème année de génocide de « Juillet Noir 1983 », la Maison du Tamil Eelam approuve la création par les Nations Unions du Groupe Consultatif.</div>Pilgrimage for Justice of the Tamils in Tamil Eelamhttp://www.blogger.com/profile/15721721342738182242noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9142072017428986501.post-61294262345194881092010-07-22T18:04:00.000-07:002010-07-22T18:42:12.454-07:00Paris 23 July 2003<a href="http://pilgrimagenews.blogspot.com/2010/07/press-release.html"><img id="BLOGGER_PHOTO_ID_5496902482319448626" style="FLOAT: left; MARGIN: 0px 10px 10px 0px; WIDTH: 320px; CURSOR: hand; HEIGHT: 78px" alt="" src="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEjiqpu2kBU2IRFrLxiQzdeARScyia_LuGpqKKTldv2jBJOOI32VbBONtXlsrC5JLBIpj6psYVy59EPlrNhgdk8Od458hNThKlZfwa0I0RoOSdxImP6B8Pz79pGjflczFNzuJXrIWey9zjc/s320/Neues+Bild.png" border="0" /></a><br /><div>Paris 23 July 2003<br /><br />Press Release<br /></div><br /><div>On the eve of Black July 1983, remembering the 27th year of the July genocide, we the House of Tamil Eelam France welcome the formation of the Advisory Panel created by the United Nation.<br />1958, 1977, 1983, 1986,1996,2006,2009 has become the unforgettable years for the Tamils of Sri Lanka. A nation which had its grassroots since more than 2000 years has become a people without rights.</div><br /><div></div>Pilgrimage for Justice of the Tamils in Tamil Eelamhttp://www.blogger.com/profile/15721721342738182242noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9142072017428986501.post-39768114408292736832010-07-21T23:03:00.000-07:002010-07-22T18:38:39.387-07:00<a href="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEgBAECQ6D1ykb19o3I15gIUQ4D-uCfqmgCe94iSKL68-xGw6gu3JHAdr6lqxWEovWfrSXx32XwH1aCbaryhjsWaf31v1ck8k8FsJkqinXVse9r3Qk9uZQOUKdbP46FlEjplpnCwp1ebRxs/s1600/Neues+Bild.bmp"><img id="BLOGGER_PHOTO_ID_5496755919284737778" style="WIDTH: 463px; CURSOR: hand; HEIGHT: 423px" alt="" src="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEgBAECQ6D1ykb19o3I15gIUQ4D-uCfqmgCe94iSKL68-xGw6gu3JHAdr6lqxWEovWfrSXx32XwH1aCbaryhjsWaf31v1ck8k8FsJkqinXVse9r3Qk9uZQOUKdbP46FlEjplpnCwp1ebRxs/s400/Neues+Bild.bmp" border="0" /></a><br /><div><a href="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEhviAGtOUx8EV_tsDGBc2xNGOqXeOO6GekNbQ7YAwGnUchOPYefoomXKW5Rzf5fA5UUWXiRljpb6ITzqM6kgeBngGzF9eS3NAoZZdOn-G4bfgR_estqc4myRH1wBMXIHcWgCE6ZSxDGVjg/s1600/200710%2520003.jpg"><img id="BLOGGER_PHOTO_ID_5496607618649035938" style="WIDTH: 464px; CURSOR: hand; HEIGHT: 275px" alt="" src="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEhviAGtOUx8EV_tsDGBc2xNGOqXeOO6GekNbQ7YAwGnUchOPYefoomXKW5Rzf5fA5UUWXiRljpb6ITzqM6kgeBngGzF9eS3NAoZZdOn-G4bfgR_estqc4myRH1wBMXIHcWgCE6ZSxDGVjg/s400/200710%2520003.jpg" border="0" /></a><br /><br /><div></div></div>Pilgrimage for Justice of the Tamils in Tamil Eelamhttp://www.blogger.com/profile/15721721342738182242noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9142072017428986501.post-9828255350098750692010-07-21T23:00:00.001-07:002010-07-21T23:00:58.267-07:00In early part of 2009 genocide of Tamils in Sri Lanka reachedits peak, killing almost 40000 Tamils at Mullivaikal. Although <a href="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEifjrVGM-jMUwST43qm-N8pZeasnqCc2JYe4QyQVFZKR-aCsZPzHboiuedNEa8TkLPNTXRUDSli3bltGhA_j2ZRQmVfejyZjxX32QyH-hlpYqImARI2Z-8SLk3mNVcDl8VzhTGiaDrvXms/s1600/16_03_09_wounded_01.jpg"></a>theinternational community knew this genocide they did not take anystep to prevent it. Further with all the evidence available to provethis genocide the international community has not taken necessaryactions yet. At present the remaining Tamils in north and east ofSri Lanka are under the Sri Lankan army control and there is anethnic cleansing taking place. In order to stop this genocide and tosubmit the following requests, a protest walk is organized on 24thof July commencing from London, UK through France to Geneva.This protest walk is undertaken by Mr.G.Sivanthan (Gobi). At theconclusion of this protest journey a petition with four major pointswill be submitted to the United Nations in Geneva, Switzerland.The four points are:<br /><br />1. The genocide against Tamil people in Sri Lanka and themass murder should be investigated by an internationalcommittee.<br /><br />2. The experts committee appointed by the united nationsto investigate war crimes in Sri Lanka should functionindependently and the perpetrators of war crimes should bebrought in front of the international community and punishfor their crimes (This will prevent further genocidal activitiesagainst Tamils by the Sri Lankan forces).<br /><br />3. All the Tamils including the people behind barbed wire fencein camps should be able to live at their own places withoutmilitary control as free citizens.<br /><br />4. A list of Tamils who were arrested, surrendered anddisappeared in Sri Lanka should be published immediatelyand their whereabouts notified.Pilgrimage for Justice of the Tamils in Tamil Eelamhttp://www.blogger.com/profile/15721721342738182242noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9142072017428986501.post-10290185330320020332010-07-21T06:03:00.000-07:002010-07-21T22:59:40.396-07:00<p align="center"><a href="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEgt0C5rpOIgzefQV6s5waeg0KxKCef2NFeMljV0ZUGORJA5B7lhugEGm5a4J_N5Ff-AZeIyzhQrTaua7Litw7jR2TMUvFuTap6g3DdFBfObsRkqZIYQwpLzX5jVTkyDzkllb7Z1mzZaYF8/s1600/200710%2520003.jpg"><img id="BLOGGER_PHOTO_ID_5496604360701330674" style="FLOAT: left; MARGIN: 0px 10px 10px 0px; WIDTH: 421px; CURSOR: hand; HEIGHT: 238px" alt="" src="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEgt0C5rpOIgzefQV6s5waeg0KxKCef2NFeMljV0ZUGORJA5B7lhugEGm5a4J_N5Ff-AZeIyzhQrTaua7Litw7jR2TMUvFuTap6g3DdFBfObsRkqZIYQwpLzX5jVTkyDzkllb7Z1mzZaYF8/s400/200710%2520003.jpg" border="0" /></a></p><div align="justify"></div><div align="justify"></div><div align="justify"></div><div align="justify"></div><div align="justify"></div><div align="justify"></div><div align="justify"></div><div align="justify"></div><div align="justify"></div><div align="justify"></div><div align="justify"></div><div align="justify"></div><div align="justify"></div><div align="justify"></div>Pilgrimage for Justice of the Tamils in Tamil Eelamhttp://www.blogger.com/profile/15721721342738182242noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9142072017428986501.post-23765469513655001242010-07-21T04:56:00.000-07:002010-07-21T05:00:05.368-07:00<div align="justify"><a href="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEgzEq43OMuirF_NiFeOqwDUtXMylWB31o0-r5AAMZMYOzuMscm39ZR0Bfyk55D3k9kG3mZ1FRIrxtZS9EMCI-RVC1Z4FyHfbBo5x2o-0AdWSIny_svD5P6QIK-dwB2fp50SSy-F6-7Z2XE/s1600/legal-balance-bw.jpg"><span style="font-size:85%;"><img id="BLOGGER_PHOTO_ID_5496327355500052610" style="FLOAT: left; MARGIN: 0px 10px 10px 0px; WIDTH: 202px; CURSOR: hand; HEIGHT: 115px" alt="" src="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEgzEq43OMuirF_NiFeOqwDUtXMylWB31o0-r5AAMZMYOzuMscm39ZR0Bfyk55D3k9kG3mZ1FRIrxtZS9EMCI-RVC1Z4FyHfbBo5x2o-0AdWSIny_svD5P6QIK-dwB2fp50SSy-F6-7Z2XE/s320/legal-balance-bw.jpg" border="0" /></span></a><span style="font-size:85%;"><br /></span></div><div align="justify"><span style="font-size:85%;">தமிழ் மக்களுக்கெதிரான இனப்படுகொலையை கண்டித்து இலண்டனில் இருந்து எதிர்வரும் ஜூலை 23ம் திகதி ஜெனிவா நோக்கிய எழுச்சி நடைப்பயணம்.</span></div><div align="justify"><span style="font-size:85%;"></span> </div><div align="justify"><span style="font-size:85%;"></span> </div><div align="justify"><span style="font-size:85%;">இவ் எழுச்சி நடைப்பயணத்தின் முடிவில் இன் நான்கு அம்சக் கோரிக்கைகளுடன் கூடிய மகஜரும் ஜெனிவாவில் உள்ள ஐ.நா சபையிடம் கையளிக்கப்படவுள்ளது.</span></div><div align="justify"><br /><strong><span style="font-size:85%;">1) இலங்கையில் தமிழ் மக்களுக்கெதிராக நடாத்தப்படும் இனச்சுத்திகரிப்பு மற்றும் இனப்படுகொலையை சர்வதேச விசாரணைக்குழு அமைக்கப்பட்டு நிரூபிக்கப்படவேண்டும்.</span></strong></div><div align="justify"><strong><br /><span style="font-size:85%;">2) போர்க்குற்ற விசாரணைகளுக்காக ஐகிய நாடுகள் சபை நியமித்த நிபுணர் குழு உடனடியாக சுயாதீனமாக செயற்பட்டு போர்க்குற்றவாளிகள் எந்தவித பாரபட்சமும் இல்லாமல் தண்டிக்கப்படவேண்டும் (இது தொடரும் இனப்படுகொலையை தடுத்து நிறுத்த வழிவகுக்கும்!).</span></strong></div><div align="justify"><strong><br /><span style="font-size:85%;">3) முட்கம்பி வெளிகளுக்குப் பின்னால் இன்னும் அடைத்துவைக்கப்பட்டுள்ள மக்கள் சுதந்திரமாக அவர்களது சொந்த இடங்களில் வாழவும், எனைய தமிழ் மக்களும், இராணுவக் கட்டுப்பாடுகளற்ற ஒரு சுதந்திரக்குடிமகனாக வாழ உறுதிசெய்யவேண்டும்.</span></strong></div><strong><div align="justify"><br /><span style="font-size:85%;">4) கைதுசெய்யப்பட்டோர், சரணடைந்தோர் மற்றும் காணாமல் போனவர்களுடைய பெயர்ப்பட்டியல் உடனடியாக வெளியிடப்பட்டு அவரகள் கண்டுபிடித்து தரப்படவேண்டும்.</span></div><div align="justify"><br /></strong><span style="font-size:85%;">என ஒட்டுமொத்த தமிழ் மக்களின் ஏக்கங்களை கோரிக்கைகளாக்கி சுமந்து ஜெனிவா நோக்கிய எழுச்சி நடைப்பயணத்தை தொடரும் சிவந்தன் என்ற ஈழ உணர்வாளனுக்கு உங்களது பேராதரவை வழங்கி ஊக்கு விக்குமாறு பிரித்தானிய தமிழர் பேரவை கேட்டுக் கொண்டுள்ளது.</span></div>Pilgrimage for Justice of the Tamils in Tamil Eelamhttp://www.blogger.com/profile/15721721342738182242noreply@blogger.com